ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் அனைத்து கல்லூரிகளுக்கிடையே "கிரிடைஸ் 2017" கலை விழா

கோவை ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் அனைத்து கல்லூரிகளுக்கு இடையேயான "கிரிடைஸ் 2017" என்ற பெயரில் கலைவிழா நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் கே.வி.சுரேந்திரன் வரவேற்புரையாற்றினார். ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் தலைவர் சுனில்ஹரிதாஸ் தலைமையுரை வழங்கினார்.



இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு சிறப்பு காவல் படை துறை வீரர் ஏ.சுப்பிரமணியம் மற்றும் மாஸ்டர் சபரி வெங்கட் ஆகியோர் கலந்துகொண்டனர்.



தமிழ்நாடு சிறப்பு காவல் படை துறை வீரர் ஏ.சுப்பிரமணியம் தனது உரையில், மாணவர்களுக்கு எதிர்கால வாழ்க்கையின் முன்னேற்றம், தனிமனிதன் ஒழுக்கம் ஆகியவற்றை விளக்கிக் கூறினார். சபரி வெங்கட் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறி, மாணவர்களுக்கு முயற்சி, தன்னம்பிக்கை, எதிர்கால வாழ்க்கை குறித்து சிறப்புரையாற்றினார்.

நிரைவாக, மாணவப் பேரவைத் தலைவர் ஜிஷிதா நன்றியுரை வழங்கினார்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...