கோவை ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் அனைத்து கல்லூரிகளுக்கு இடையேயான "கிரிடைஸ் 2017" என்ற பெயரில் கலைவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் கே.வி.சுரேந்திரன் வரவேற்புரையாற்றினார். ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் தலைவர் சுனில்ஹரிதாஸ் தலைமையுரை வழங்கினார்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு சிறப்பு காவல் படை துறை வீரர் ஏ.சுப்பிரமணியம் மற்றும் மாஸ்டர் சபரி வெங்கட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு சிறப்பு காவல் படை துறை வீரர் ஏ.சுப்பிரமணியம் தனது உரையில், மாணவர்களுக்கு எதிர்கால வாழ்க்கையின் முன்னேற்றம், தனிமனிதன் ஒழுக்கம் ஆகியவற்றை விளக்கிக் கூறினார். சபரி வெங்கட் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறி, மாணவர்களுக்கு முயற்சி, தன்னம்பிக்கை, எதிர்கால வாழ்க்கை குறித்து சிறப்புரையாற்றினார்.
நிரைவாக, மாணவப் பேரவைத் தலைவர் ஜிஷிதா நன்றியுரை வழங்கினார்.

இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் கே.வி.சுரேந்திரன் வரவேற்புரையாற்றினார். ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் தலைவர் சுனில்ஹரிதாஸ் தலைமையுரை வழங்கினார்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு சிறப்பு காவல் படை துறை வீரர் ஏ.சுப்பிரமணியம் மற்றும் மாஸ்டர் சபரி வெங்கட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு சிறப்பு காவல் படை துறை வீரர் ஏ.சுப்பிரமணியம் தனது உரையில், மாணவர்களுக்கு எதிர்கால வாழ்க்கையின் முன்னேற்றம், தனிமனிதன் ஒழுக்கம் ஆகியவற்றை விளக்கிக் கூறினார். சபரி வெங்கட் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறி, மாணவர்களுக்கு முயற்சி, தன்னம்பிக்கை, எதிர்கால வாழ்க்கை குறித்து சிறப்புரையாற்றினார்.
நிரைவாக, மாணவப் பேரவைத் தலைவர் ஜிஷிதா நன்றியுரை வழங்கினார்.
